Saturday, 14 October 2017

இலையுதிர் கால மரங்களுக்காக

நட்ட நடு வீதியிலே
ஆடைகளை துறந்துவிட்டு கொஞ்சமும் வெட்கமின்றி
நிர்வாணமாய் நிக்கிறன்றன
இலையுதிர் கால மரங்கள்

பான்சலிக்கு உடை கொடுத்த
கண்ணன் எங்கே சென்றான்
என்று கேட்கின்றன
இலையுதிர் கால மரங்கள்


- ஜெய்  சத்யா 

No comments:

Post a Comment