நட்ட நடு வீதியிலே
ஆடைகளை துறந்துவிட்டு கொஞ்சமும் வெட்கமின்றி
நிர்வாணமாய் நிக்கிறன்றன
இலையுதிர் கால மரங்கள்
பான்சலிக்கு உடை கொடுத்த
கண்ணன் எங்கே சென்றான்
என்று கேட்கின்றன
இலையுதிர் கால மரங்கள்
- ஜெய் சத்யா
ஆடைகளை துறந்துவிட்டு கொஞ்சமும் வெட்கமின்றி
நிர்வாணமாய் நிக்கிறன்றன
இலையுதிர் கால மரங்கள்
பான்சலிக்கு உடை கொடுத்த
கண்ணன் எங்கே சென்றான்
என்று கேட்கின்றன
இலையுதிர் கால மரங்கள்
- ஜெய் சத்யா
No comments:
Post a Comment