அழகே
நீ பறிக்காமல் விட்ட மலர்களை பார்
உதிர்ந்து போயிருக்கின்றன
கேட்டேன்.. தற்கொலை முயற்சியாம்
நீ கிடைக்காததால் !!!
- ஜெய் சத்யா
நீ பறிக்காமல் விட்ட மலர்களை பார்
உதிர்ந்து போயிருக்கின்றன
கேட்டேன்.. தற்கொலை முயற்சியாம்
நீ கிடைக்காததால் !!!
- ஜெய் சத்யா
No comments:
Post a Comment