Saturday, 14 October 2017

தற்கொலை முயற்சி

அழகே
நீ பறிக்காமல் விட்ட மலர்களை பார்
உதிர்ந்து போயிருக்கின்றன
கேட்டேன்.. தற்கொலை முயற்சியாம்
நீ கிடைக்காததால் !!!

- ஜெய்  சத்யா 

No comments:

Post a Comment