Saturday, 14 October 2017

பூக்களின் கண்ணீர்

நீ உந்தன் தோட்டத்தில்
ஏனடி ஒற்றை ரோஜாவை மட்டும் பறித்து சென்றாய்
நீ பறிக்காமல் விட்ட ரோஜா மலர்கள்
இரவு முழுவதும் அழுதழுது விட்ட
கண்ணீர் துளிகளை பார் !!!
பனித்துளியாய் !!!

- ஜெய்  சத்யா

No comments:

Post a Comment