நீ உந்தன் தோட்டத்தில்
ஏனடி ஒற்றை ரோஜாவை மட்டும் பறித்து சென்றாய்
நீ பறிக்காமல் விட்ட ரோஜா மலர்கள்
இரவு முழுவதும் அழுதழுது விட்ட
கண்ணீர் துளிகளை பார் !!!
பனித்துளியாய் !!!
- ஜெய் சத்யா
ஏனடி ஒற்றை ரோஜாவை மட்டும் பறித்து சென்றாய்
நீ பறிக்காமல் விட்ட ரோஜா மலர்கள்
இரவு முழுவதும் அழுதழுது விட்ட
கண்ணீர் துளிகளை பார் !!!
பனித்துளியாய் !!!
- ஜெய் சத்யா
No comments:
Post a Comment