Saturday, 14 October 2017

கவிதை பற்றாக்குறை

அன்பே !!!
ஒரு சில வார்தைகளாவது பேசிவிடு !!!
ஒரு சில சிணுங்கல் சப்தங்களையாவது கொடுத்துவிடு !!!
தமிழ் மொழியில் கவிதைகள் குறைந்து விட்டனவாம் !!!

- ஜெய்  சத்யா 

No comments:

Post a Comment